தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும்

"பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை" அடையாளம் கண்டு,

அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.#TNAssembly #TamilNadu #Corona

— CMOTamilNadu (@CMOTamilnadu) March 24, 2020